இந்தியா ஒடிசா மாநிலத்தில் இருந்து 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை Jun 01, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஒரிசா சென்னை: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் இதுவரை 2098.32 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்