கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது.: டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.  நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அரசிடம் மருந்துகளை வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: