இந்தியா அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது May 16, 2021 அரபிக் பெருங்கடல் டெல்லி: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. கோவாவிற்கு தென் மேற்கே 100 கி.மீ. தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 420 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம் மக்கள் பாஜகவுக்கு பதிலடி கொடுப்பர்: டெல்லி அமைச்சர் கோபால் ராய் சாடல்