2வது அலை பரவலுக்கு அரசே காரணம் : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு!

டெல்லி : கொரோனா 2வது அலை பரவலுக்கு மக்கள் மட்டுமின்றி அரசும், அரசு நிர்வாகத்தின் அலட்சியமுமே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம் சாட்டியுள்ளார்.3வது அலை குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் பேசியுள்ளார்

Related Stories: