திருப்பதி: திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மேலும் சில நோயாளிகள் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர் 45 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் ஐ.சி.யு.வில் இருந்த நோயாளிகள் உயிரிழந்துள்ளார்.