பெங்களூரு கொரோனா வார் ரூமில் பணியாற்றி வரும் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டார் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மண்டல கொரோனா வார் ரூமில் பணியாற்றி வரும் இஸ்லாமியர்களிடம் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டார். படுக்கைகளை ஒதுக்குவதில் நடக்கும் முறைகேடுக்கு வார் ரூமில் உள்ள 17 இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பேசியிருந்தார்.

Related Stories: