நீதிமன்ற விசாரணை நடைமுறையை செய்தியாக்க கூடாது என ஊடகங்களை கூற முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானதுதான் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற விசாரணை நடைமுறையை செய்தியாக்க கூடாது என ஊடகங்களை கூற முடியாது என்று உச்சநீதி நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: