ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது

பெங்களூரு: ரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கேரளா மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஹரி நாடாரை கைது செய்த போலீசார் பெங்களூருவுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: