ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

டெல்லி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Related Stories: