குற்றம் புதுக்கோட்டை பொன்னகரில் இளம்பெண் லோகப்ரியா நேற்று கொல்லப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் கைது Apr 28, 2021 லோகாபிரியா புதுக்கோட்டை பொன்னாகர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொன்னகரில் இளம்பெண் லோகப்ரியா நேற்று கொல்லப்பட்ட வழக்கில் அவரது அண்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். லோகப்ரியாவின் பெரியம்மா மகனான சுரேஷ், வீட்டிலிருந்த நகை, பணத்திற்காக கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்