தமிழகம் கொரோனா பரிசோதனை மையத்தில் மயங்கிவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை..! Apr 27, 2021 கொரோனா பரிசோதனை மையம் தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்தில் மயக்கம் அடைந்த தன் கணவனை காப்பாற்ற கோரி பெண் கை கும்பிட்டு கதறி அழுதார். பின்னர் அவருக்கு ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!