ஆரணி கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடிக்கு கொரோனா !

ஆரணி: ஆரணி கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பூங்கொடி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: