கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பாக இருப்போம், பக்கபலமாக இருப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதுகாப்பாக இருப்போம், பக்கபலமாக இருப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மே2ம் தேதிக்கு பிறகும் முழு ஊரடங்கு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். கொரோனா பரவல் குறையும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: