பாட்னாவில் கங்கை நதியில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் மாயம்.!!!

பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவின் பீப்பாபுலில் கங்கை நதியில் 15 நபர்களை ஏற்றிச்சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜீப்பில் இருந்த 10 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தீவிர தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: