சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

ஈரோடு: ஈரோடு  மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன்பிஜி(19). ஈரோடு  ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.   ற்று முன்தினம் மாலை ஈரோடு சென்னிமலை ரோடு பழைய கூட்ஸ் ஷெட் அருகே தனது  பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில்,  பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ் சக்கரம் தலையில் ஏறி இறங்கியது.  தில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  ரோஷன்பிஜி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஈரோடு தெற்கு  போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்….

The post சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: