மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பால் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

Related Stories: