நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறந்தது பற்றி விசாரணை நடத்த உத்தரவு

நாகை: நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி இறந்தது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்த நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாகூரைச் சேர்ந்த கொரோனா நோயாளி எஸ்தர் மேரி நேற்று உயிரிழந்தார்.

Related Stories: