விதவைகளுக்கான மாத பென்சன் தொகையை 12 ஆண்டுகளாக பெற்றுவந்த ஆண்

ஹைதராபாத் : ஆந்திர பிரதேசத்தில் குர்னுல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபர் கடந்த 12 ஆண்டுகளாக விதவைகளுக்கான மாத பென்சன் தொகையை பெற்று வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தபோது, காஷிம் தனது மனைவி காலமான பிறகு பணம் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: