குற்றம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்!: அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது Apr 02, 2021 சாத்தூர், விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பணம் விநியோகித்த போது பறக்கும் படையினர் பிடித்த 2 பேரிடம் இருந்து ரூபாய் 60 ஆயிரம் சிக்கியது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்