வேளாண் சட்ட விவகாரம்..: டெல்லி- நொய்டா எல்லையை முடக்க விவசாயிகள் முடிவு

டெல்லி: வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்லி- நொய்டா எல்லையை முடக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். டெல்லி எல்லை முடக்க போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். 

Related Stories: