ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

டெல்லி: பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 3 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்த நிலையில் மேல்முறையீடு செய்தார். பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு விழுப்புரம் கோர்ட் 3 ஆண்டு தண்டனை விதித்தது.

The post ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: