இந்தியா பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!! Apr 29, 2024 பிரதமர் மோடி தில்லி மோடி தில்லி உயர் நீதிமன்றம் டெல்லி:பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மதரீதியாக பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. The post பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!! appeared first on Dinakaran.
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!!
மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீடிப்பு
பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?: உச்சநீதிமன்றம் காட்டம்!!
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்
வாரணாசியில் பிரதமர் மோடிக்கு சத்ரபதி சிவாஜியின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை : எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!!
நாட்டின் அரசியல் சட்டத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்.. ஜனநாயகத்தை காக்க தவறினால் அடிமைகளாகிவிடுவோம்: கார்கே எச்சரிக்கை!!
இந்தியாவின் 17 வங்கிகளில் மோசடி செய்து ரூ.34,000 கோடி கடன் பெற்ற வழக்கில் தீரஜ் வாத்வான் அதிரடி கைது..!!
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரிக்கை