செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்த நிலையில் வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: