தமிழகம் அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா Mar 13, 2021 கொரோனா அரசு பள்ளி அரியலூர் மாவட்டம் அரியலூர்: அரியலூர் மாவட்டம் கண்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி வார்டன் மற்றும் சமையலர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன