தமிழகம் வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை! May 19, 2024 வந்தவாசி உட்டகாய் மருதாடு உலுந்தா மாங்கனல்லூர் கிளிச்சதமங்கலம் நீலகிரி மாவட்டம் உத்காய் உதகை: வந்தவாசி, மருதாடு, உளுந்தை, மங்கநல்லூர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் மிதமான மழை பெய்து வருகிறது. The post வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை! appeared first on Dinakaran.
திருவள்ளூர் மாவட்ட எல்லை, குடோனில் அதிரடி ரெய்டு; மெத்தனால் கலந்த சாராயம் பறிமுதல்: பெண்கள் உள்பட 45 பேர் கைது; 105 பேர் மீது வழக்கு
நீட், நெட் நுழைவு தேர்வுகளில் குளறுபடி; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடுகிறது: உயர், பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது
முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பால்; மாணவர்கள் அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
சிங்கப்பூர் மற்றும் மலேசியா விவசாயிகளை ஈர்த்த ஈஷாவின் முக்கனி விழா; நூற்றுக்கணக்கான முக்கனி ரகங்களை கண்டு அசந்துப் போன விவசாயிகள்
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு