மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை 8 கட்டங்களாக நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலை 8 கட்டங்களாக நடத்த தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: