சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 4-ம் தேதி முதல் நேர்காணல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 4-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: