‘சரிகமபதநி’ என்பது கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை. கர்நாடக இசை மொத்தம் ஏழு ஸ்வரங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஏழு ஸ்வரங்களின் முதல்
எழுத்துகளையே சுருக்கமாக் ‘சரிகமபதநி’ என்கிறார்கள். சட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகியவையே அந்த ஏழு ஸ்வரங்கள்.