கரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம்.: பெண் ஊழியர்கள் 100 பேர் கைது

கரூர்: கரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு பெண் ஊழியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் மறியல் போராட்டத்தை ஈடுப்பட்டனர்.

Related Stories: