தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எருதுவிடும் விழா!: 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாயில் எருதுவிடும் விழா நடைபெற்று வருகிறது. எருதுவிடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

Related Stories: