மன்னார்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். நெல் மூட்டைகளை சாலையில் அடுக்கி, நெல்லை கொட்டி மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: