குற்றம் தக்கோலம் அருகே தலைமை காவலரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு Feb 18, 2021 Ranipettai மரணம் தலைமை கான்ஸ்டபிள் தக்கோலம் ராணிப்பேட்டை: தக்கோலம் அருகே மணல் கடத்தலை தடுக்கமுயன்ற தலைமை காவலரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது தலைமை காவலர் கனகராஜை டிராக்டர் ஏற்றி கொன்ற சுரேஷ் என்பவருக்கு ராணிப்பேட்டை நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்