குற்றம் அரசு பள்ளியில் உள்ள கொடி கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு Feb 16, 2021 வன்னியார் சங்கம் அரசு பள்ளி கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளியில் உள்ள கொடிக் கம்பத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கஞ்சங்கொல்லையில் அரசு பள்ளியில் தேசிய கோடி ஏற்றும் கம்பத்தில் மர்மநபர்கள் வன்னியர் சங்க கொடியை ஏற்றியுள்ளனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்