அரபி கடலில் உருவாகும் டவ்-தே புயல் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அரபி கடலில் உருவாகும் டவ்-தே புயல் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post அரபி கடலில் உருவாகும் டவ்-தே புயல் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: