தமிழகத்தில் கனிமவளத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்க மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத்துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்க மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கனம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கனிமங்களின் அளவை பரிசோதிக்க எல்லையில் எடை நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: