குற்றம் ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை Feb 11, 2021 கல்லூரி மாணவர் ஆண்கள் மெச்சல் கதிகேசர் ஹைதெராபாத் பகுதியில் தெலங்கானா: ஐதராபாத் அருகே மெச்சால் காடிகேசர் பகுதியில் 5 பேர் கும்பலால் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டார். மெடிக்கல் ஸ்டோர்ஸில் பகுதி நேர வேலை செய்து வந்த மாணவி ஆட்டோவில் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்