கேரளாவில் நிவாரண நிதி முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கொச்சி: வெள்ள நிவாரண நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் எர்ணாகுளம் மாவட்டத்தின் முவாட்டுபுழாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் மாநில அரசையும் பொதுமக்களையும் ஒரே மாதிரியாக ஏமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: