திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!!

ஆந்திரா: திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்ததால் மாடவீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரண்டாவது நாளாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

The post திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!! appeared first on Dinakaran.

Related Stories: