பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல்..!!

பெங்களூரு: பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். மைசூருவில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவதாக பதிவு செய்யப்பட்டுள்ள பெண் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

The post பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி தேவகவுடா மகன் எச்.டி.ரேவண்ணா 2-வது முறையாக மனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: