இந்நிலையில் மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக மணீஷ் சிசோடியா தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ன காந்தா சர்மா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மணீஷ் சிசோடியா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, அடுத்த விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு சிபிஐ, ஈடி பதிலளிக்க நோட்டீஸ்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.