கோவையில் மறுத் தேர்வு எழுத வந்த இரண்டு மாணவர்கள் ரயில் மோதி பலி

கோவை: கோவையில் மறுத்தேர்வு எழுதவந்த இரண்டு மாணவர்கள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். ரயில் மோதியதில் கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் சிவா, பவித்ரன் ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: