வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்

தூத்துக்குடி: வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முடிவைத்தானேந்தலில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஐ.பாலு உடலை தகனம் செய்தனர்.

Related Stories: