இந்தியா திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை Feb 01, 2021 பேச்சு நிர்மலா சீதாராமன் திருக்குராலா டெல்லி: வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவேண்டாம் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார். இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் செல்ல மாட்டார்: தேஜஸ்வி யாதவ் கருத்து
என்னையும் சித்தராமையாவையும் அழிக்க கேரளாவில் சத்ரு பைரவி யாகம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பரபரப்பு
வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பும் பிரஜ்வலை பெங்களூரு விமானநிலையத்தில் கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்