காயமடைந்த போலீஸ் அதிகாரிகளிடம் இருந்த போனை பறித்துக்கொண்ட அவர்கள், அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு முன் காவலர் ஒருவரை கடத்தியும் சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசாரை கொலை செய்ய முயற்சித்ததாக குப்வாரா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post காவல்நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் ராணுவ வீரர்கள் 16 பேர் மீது காஷ்மீர் போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.
