பின்னர் கடந்த 22ம் தேதி பிரேமன் அந்தப் பெண் அதிகாரியை மீண்டும் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்து உள்ளார். இந்த முறையும் அவரிடம் இருந்து தப்பிய அந்த பெண் அதிகாரி, விய்யூர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக கமாண்டன்ட் பிரேமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் கமாண்டன்ட் பிரேமனை போலீஸ் அகாடமி இயக்குனர் விஜயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post திருச்சூர் போலீஸ் அகாடமியில் பெண் அதிகாரியை பலாத்காரம் செய்ய முயன்ற கமாண்டன்ட் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.