ஜாமீன் நீடிப்பு கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை

புதுடெல்லி: இடைக்கால ஜாமீனை ஒரு வாரம் நீட்டிக்க கோரியும், மதுபானக் கொள்கை வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

The post ஜாமீன் நீடிப்பு கெஜ்ரிவால் மனு மீது நாளை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: