குடியரசுத் தலைவர் உரையை 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு.: குலாம் நபி ஆசாத் பேட்டி

டெல்லி: நாளை நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றும் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: