மருத்துவ கலந்தாய்வை மேலும் ஒரு வாரம் நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: மருத்துவ கலந்தாய்வை மேலும் ஒரு வாரம் நடத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காலியாக உள்ள 117 எம்பிபிஎஸ் மற்றும் 459 பிடிஎஸ் இடங்களை நிரப்ப மேலும் வாரம் கலந்தாய்வு நடத்தப்பட அனுமதி வழங்கியுள்ளனர்.

Related Stories: