சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றும் நினைவிகூறப்படுவார் எனவும் ட்விட்டரில் பதவிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுகிறது அடையாறு மருத்துவமனை என கூறினார்.

Related Stories: