லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த ராஜேந்திர நகர் பகுதியில் தடுப்பூசி திட்டம் குறித்து எதிர்ப்பு நோட்டீஸ் விநிேயாகிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி டாக்டர் ரஞ்சன் கவுதம் கூறுகையில், ‘துண்டுப்பிரசுரங்கள் மூலம் ராஜேந்திர நகர் பகுதியில் தடுப்பூசிக்கு எதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.